நாகாலாந்தில், ராணுவத்தால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரை , கொன்யாக்ஸ் பகுதிக்குள் ராணுவப்படையின் பேரணியையும், ரோந்துப் படைகளின் பேரணிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று சமூக செயற்பாட்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.
நாகாலாந்தில், ராணுவத்தால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரை , கொன்யாக்ஸ் பகுதிக்குள் ராணுவப்படையின் பேரணியையும், ரோந்துப் படைகளின் பேரணிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று சமூக செயற்பாட்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.